சேதமடைந்த கூட்டுக் குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே சேதமடைந்த கூட்டுக் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குள்ளம்பாளையம், நாதிபாளையம், நாகதேவம்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்கள் ...