சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. காவல்காரன்பட்டி பகுதியில் சாலையோரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ...