அதிகாரிகளை கண்டித்து குடியிருப்புவாசிகள் சாலைமறியல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த அதிகாரிகளை கண்டித்து குடியிருப்புவாசிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். யானை சாலை ஊரணி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகளை அகற்ற ...