பழங்குடியின மக்களுக்குத் தனி சட்டமன்றத் தொகுதி ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம்!
கன்னியாகுமரியில் பழங்குடியின பகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதியை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என காணிக்கார்கள் மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. பழங்குடியின மக்களின் வன உரிமைகளை வென்றெடுக்கும் மாநாடு காணிக்காரர்கள் மகா சபை ...