மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!
ஸ்ரீபெரும்புதூரில் மனித கழிவுகளை அள்ள, பேரூராட்சி அதிகாரி வற்புறுத்தியதாக, தூய்மை பணியாளர் குற்றஞ்சாட்டி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ...