ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை : 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நெல்லை தடிவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசைன், அப்பகுதியில் உள்ள மசூதியில் ...