ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் : சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை!
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை நகரத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ...