கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!
கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் மற்றும் குளச்சல் கடல் பகுதிகள்வரை ...