தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!
தஞ்சையில் இருந்து சுமார் 4 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் இரண்டு சரக்கு ரயில்கள் மூலமாகத் திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அரவைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தஞ்சையில் குறுவை சாகுபடி ...