காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!
தஞ்சையில், காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து விவசாய ...