உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்
உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
