பிரிவினைகளை கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரிவினைகளைக் கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய இலக்கிய விழா ...






