மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் – மூதாட்டியை மிரட்டி நகை பறிப்பு!
திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து புகுந்த கொள்ளையர்கள் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ...