20 மாட்டுவண்டிகளில் சீர்வரிசை – தாய்மாமன் அசத்தல்!
ஈரோடு அருகே பூப்புனித நன்னீராட்டு விழாவில், பாரம்பரிய முறையில் தாய்மாமன் மாட்டுவண்டியில் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளார். கோபிசெட்டிபாளையம் அடுத்த கணபதிபாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் - மோகனாம்பாள் ...