மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாமூல் கேட்டு தராததால், ஆத்திரமடைந்த ரவுடி, மளிகைக் கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் ...
