ரவுடி படுகொலை – விரட்டிச் சென்று கொலையாளிகளை பிடித்த போலீசார்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ரவுடி மனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஊரணி பகுதியை சேர்ந்த ரவுடி மனோ என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ரவுடி மனோவை 3 ...