2 இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவம் – போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு
சிவகங்கை அருகே இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் காலில் முறிவு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், அழகர் ...
