டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியைத் துப்பாக்கி முனையில் கைது செய்து என்கவுண்டர் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி தியாகராஜன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ...