திருத்தணி முருகன் கோயிலில் 7 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை!
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 7 நாட்களாக பக்தர்கள் மூலம், 64 லட்சம் ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பூரம் ...