RSS - Tamil Janam TV

Tag: RSS

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ...

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது – ஏ.என்.எஸ் பிரசாத்

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் ...

குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோயில்களுக்கு நெய் வாங்கக்கூடாது – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை "ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திலிருந்து எந்த கோயிலுக்கும் நெய் வாங்க கூடாது என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதா? வானதி சீனிவாசன் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பதா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். ...

கடவுள் தேசத்தில் காவி கொடி – செங்கொடியை வீழ்த்த பாஜகவிற்கு உதவிய ஆர்எஸ்எஸ்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூரில் பாஜக வேட்பாளரான பிரபல நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியதுடன் மத்திய அமைச்சராகவும் வலம் ...

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் ...

துரோகியால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முடியாது – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கண்டனம்!

ஆர்எஸ்எஸ் தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மூன்று ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சி விரைவில் முன்னணி சேனலாக மாறும் – ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் உறுதி!

தமிழ் ஜனம் செய்தி சேனல் தொடங்கி ஐந்தே மாதத்தில் நாடு முழுவதும் பிரபலமடைந்த நிலையில், விரைவில் தமிழகத்தின் முன்னணி சேனலாக உயரும் என ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ...

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – உத்தரகாண்ட் அரசு அனுமதி!

அரசு. ஊழியர்கள்  ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் ...

ராஞ்சியில் 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு தொடங்கியது!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மூன்று நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் நாடு முழுவதும் 46 பிராந்தியங்களிலிருந்து பிராந்திய தலைவர்கள், இணை பிராந்திய தலைவர்கள், மண்டல தலைவர்கள் ...

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் அலுவலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னையிலுள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை ...

இடஒதுக்கீட்டை சங்பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை : மோகன் பகவத்

இடஒதுக்கீட்டை சங்பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று ...

புதிய பாரதத்தின் சிற்பி டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

கோவையில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில், புதிய பாரதத்தின் சிற்பி டாக்டர் ஹெட்கேவாரின் அவதார நாளில் , அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு!

ஆர்எஸ்எஸ் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. "மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே தாரக மந்திரமாக ...

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதப் பிரதிநிதி சபா-வின் மூன்று நாள்  கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் ...

சென்னையில் ஆர்எஸ்எஸ் பட்டய கணக்காயர்கள் கூட்டம்!

ஆர்எஸ்எஸ் சென்னை  சம்பர்கவிபாக் சார்பில் பட்டய கணக்காயர்கள் கூட்டம் நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தென் பாரத ...

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ருத்ரேஷ் கொலை வழக்கு : முக்கிய நபரை கைது செய்தது என்ஐஏ!

பெங்களூரூ ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவரை மும்பையில் என்ஐஏ கைது செய்துள்ளது. கடந்த ...

ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைவர்கள் தேர்வு!

ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக ஸ்ரீ குமாரசாமி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர். எஸ். ...

சென்னையில் ஆர்எஸ்எஸ் சக்தி சங்கமம் விழா!!

சென்னையில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற சக்தி சங்கமம் நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் சக்தி  சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவது ...

டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம்!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான  முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், ...

ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!

பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டார்கள், சங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என ஆர்எஸ்எஸ் தலைவர் ...

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கவிஞர் சல்மா, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில்  மலப்புரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற ...

மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ட்ரோன் பறக்க தடை!

மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரின் மஹால் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...

Page 1 of 3 1 2 3