ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!
பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
ஜம்மு & காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விடுத்துள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரின் ...
அவுரங்கசீப்பின் சந்ததியினரைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் திறந்திருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ...
நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்திற்கு ஆர்எஸ்எஸ் பொதுச் ...
உத்தரப்பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சுவாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாரணாசி ...
RSS-ன் அங்கமாக விளங்கும் ப்ரஜ்னா பிரவாஹ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் "சென்னை இலக்கிய விழா 2025" நிகழ்ச்சி, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியக் ...
முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை குறித்த பிரச்சனை தேவையின்றி எழுப்பப்படுவதாக, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் ...
சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாதவ் நேத்ராலயா கண் ...
மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ...
பேராசிரியர் பரமசிவனின் 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. எளிமையின் மறு உருவமாக ...
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் ...
வங்கதேசத்தில் அடக்குமுறைக்கு ஆளான இந்துக்களைப் பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு சன்னேன்ஹள்ளியில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா ...
பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார். பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், இன்று முதல் ...
நாக்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி, வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...
ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சார்ந்த இயக்கம் ...
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாரதத்தை காக்க வந்த தன்னார்வலர்கள் என பாஜக நிர்வாகி ஸ்ரீமதி கோம்பெல்லா மாதவி லதா தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் விஜில் அமைப்பின் சார்பில் பெண்களும், ...
சேவாபாரதி தென் தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ...
புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை ...
டெல்லியில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், தனது புதிய பிரமாண்டமான அலுவலகத்தை ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் திறந்துள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் ...
சாதி, மொழி வேறுபாடின்றி இந்துக்கள் இணைந்து செயல்பட்டால் உலகிற்கு நன்மை பயக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் நடைபெற்ற ...
கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள கர்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சியில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, அஹல்யாபாய் ஹோல்கர், ஆண்டாள் நாச்சியார், வேலு நாச்சியார் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கர்ம யோகினி ...
பொதுமக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். குடியரசு தினத்தை ஒட்டி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தேசிய ...
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ...
பிறருக்கு உதவுவதே சனாதன தர்மத்தின் அடிப்படை என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி நடந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies