RSS - Tamil Janam TV

Tag: RSS

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ்-ன் பிரார்த்தனை என்பது தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடால் தோன்றிய கூட்டு உறுதிமொழி என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மற்றவரை விட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் அங்கு மோதல்கள் உருவாவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ...

இந்தியாவின் வளர்ச்சியால் உலக நாடுகள் அச்சம் : மோகன் பாகவத்

இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற ...

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர். லால்சாகரில் ...

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் – மோகன் பகவத்

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்எஸ்எஸ் ...

மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் விடப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ...

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை : மோகன் பகவத்

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...

இந்தியா தனக்கு தீங்கு விளைவித்தவர்களுக்கு கூட உதவி செய்துள்ளது – மோகன் பாகவத்

சர்வதேச வர்த்தகம் அழுத்தத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் ...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல : மோகன் பாகவத்

பாரதத்தை விஸ்வகுரு அந்தஸ்துக்கு உயர்த்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான நோக்கம் என, அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் ...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, டெல்லியில் அந்த அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 1500 நிர்வாகிகள் கலந்து ...

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம், இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் செப்டம்பர் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை ...

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு ரகசியம் – சஸ்பென்ஸ் உடைத்த அமித் ஷா!

குடியரசு தலைவர் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், பிரதமர் மேற்க்கில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டதே. குடியரசு துணை தலைவர் வேட்பாளர் தெற்கில் இருந்து தேர்வு செய்யப்பட காரணம் என மத்திய ...

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணை தலைவர் ...

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஆரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதவில், ...

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

என்டிஏ சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் ...

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ...

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணை தலைவர் தேர்தலின் NDA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை காணலாம், 1957ஆம் ஆண்டு அக்டோபர் ...

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் ...

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ் பற்றிக் குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையை விமர்சித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் ...

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

நாகாலாந்து மாநில ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 80-வது வயதில் காலமானார். அவரது வாழ்க்கை பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம். ...

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் ...

இந்தூரில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார் மோகன் பாகவத்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் திறந்து வைத்தார். இந்தூரில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மிகக்குறைந்த செலவில் ...

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கடந்த 1993ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் உயிர்நீத்த 11 பேரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள ...

Page 1 of 7 1 2 7