RSS - Tamil Janam TV

Tag: RSS

சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்  மாதவ் நேத்ராலயா கண் ...

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது – பிரதமர் மோடி

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ...

பேராசிரியர் பரமசிவனின் உருவப்படத்திற்கு RSS, பாஜகவினர் மரியாதை!

பேராசிரியர் பரமசிவனின் 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. எளிமையின் மறு உருவமாக ...

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு – தத்தாத்ரேய ஹோசபாலே

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் ...

வங்கதேச விவகாரம் : ஐ.நா. தலையிட ஆர்எஸ்எஸ் தீர்மானம்!

வங்கதேசத்தில் அடக்குமுறைக்கு ஆளான இந்துக்களைப் பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு சன்னேன்ஹள்ளியில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா ...

ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் தொடக்கம்!

பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார். பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், இன்று முதல் ...

வன்முறையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது : சுனில் அம்பேகர்

நாக்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி, வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

RSS அமைப்புக்கு அம்பத்தி ராயுடு புகழாரம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சார்ந்த இயக்கம் ...

RSS அமைப்பினர் பாரதத்தை காக்க வந்த தன்னார்வலர்கள் : ஸ்ரீமதி கொம்பெல்லா மாதவி லதா

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாரதத்தை காக்க வந்த தன்னார்வலர்கள் என பாஜக நிர்வாகி ஸ்ரீமதி கோம்பெல்லா மாதவி லதா தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் விஜில் அமைப்பின் சார்பில் பெண்களும், ...

கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் – சுமார் 50, 000 பேர் பங்கேற்பு!

சேவாபாரதி தென் தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ...

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் – மோகன் பகவத் அழைப்பு!

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை ...

டெல்லியில் RSS புதிய அலுவலகம் : நவீன கலையம்சத்துடன் பிரம்மாண்டமாக வடிவமைப்பு!

டெல்லியில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், தனது புதிய பிரமாண்டமான அலுவலகத்தை ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் திறந்துள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் ...

சமூகத்தின் பலம் அதன் ஒற்றுமையிலே உள்ளது : மோகன் பகவத்

சாதி, மொழி வேறுபாடின்றி இந்துக்கள் இணைந்து செயல்பட்டால் உலகிற்கு நன்மை பயக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் நடைபெற்ற ...

ஆர்.எஸ்.எஸ் 100-வது ஆண்டு விழாவை ஒட்டி கர்ம யோகினி சங்கமம்!

கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள கர்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சியில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, அஹல்யாபாய் ஹோல்கர், ஆண்டாள் நாச்சியார், வேலு நாச்சியார் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கர்ம யோகினி ...

பொதுமக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் : மோகன் பகவத் வலியுறுத்தல்!

பொதுமக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். குடியரசு தினத்தை ஒட்டி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தேசிய ...

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள்!

திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ...

சனாதன தர்மத்தின் அடிப்படையே பிறருக்கு உதவுவதுதான் : சுனில் அம்பேகர்!

பிறருக்கு உதவுவதே சனாதன தர்மத்தின் அடிப்படை என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி நடந்த ...

நவாஸ் கனி பதவி விலக வேண்டும் – ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்த நவாஸ் கனி எம்பி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் ...

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் : ஆர்.எஸ்.எஸ்

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள் தான் என தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ...

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவர், உலகுக்கு அமைதியை ...

கேரளாவின் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சாமி தரிசனம்!

கேரளா சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி கேரள சென்றார். இந்நிலையில் ...

மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...

விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை!

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, கேரள மாநிலம் கோடியார் சதுக்கத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை செலுத்தினார் . நாடு ...

ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டையொட்டி ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான் என்ற பெயரில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டையொட்டி இந்த ...

Page 1 of 5 1 2 5