RSS - Tamil Janam TV

Tag: RSS

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் ...

இந்தூரில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார் மோகன் பாகவத்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் திறந்து வைத்தார். இந்தூரில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மிகக்குறைந்த செலவில் ...

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கடந்த 1993ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் உயிர்நீத்த 11 பேரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள ...

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் – முன்னாள் காவல்துறை அதிகாரி

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யக் கோரி அழுத்தம் தரப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரி ...

நெல்லையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் குருபூஜை விழா!

நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. நெல்லை நகர ...

கோவை சோமனூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா!

கோவை மாவட்டம் சோமனூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. சோமனூரில் உள்ள செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சாம்சங் பம்ப் நிறுவனத்தின் நிர்வாக ...

விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயதசமியன்று ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு ...

கோவை பேரூர் ஆதின மடத்தில் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு!

கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு ...

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முகாம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற ஸ்வயம் ...

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது, கோஸ் இசை வாசித்த ...

கோவை : ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா!

கோவை கிருஷ்ணா அதித்யா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அறிவொளி நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வளாகத்தில் ...

பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை – ப.சிதம்பரம் புகழாரம்!

பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் ...

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கு  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ...

ஜம்மு & காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம்!

ஜம்மு & காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விடுத்துள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரின் ...

அவுரங்கசீப்பின் சந்ததியினரை தவிர அனைத்து இந்தியர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் திறந்திருக்கும் : மோகன் பகவத்

அவுரங்கசீப்பின் சந்ததியினரைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் திறந்திருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ...

நாட்டின் வளர்ச்சிக்கு NSE தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது : ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்திற்கு ஆர்எஸ்எஸ் பொதுச் ...

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சாமி தரிசனம்!

உத்தரப்பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சுவாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாரணாசி ...

ப்ரஜ்னா பிரவாஹ் ஒருங்கிணைப்பில் “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி!

RSS-ன் அங்கமாக விளங்கும் ப்ரஜ்னா பிரவாஹ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் "சென்னை இலக்கிய விழா 2025" நிகழ்ச்சி, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியக் ...

அப்சல் கானின் கல்லறையை சத்ரபதி சிவாஜி எழுப்பினார் – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை குறித்த பிரச்சனை தேவையின்றி எழுப்பப்படுவதாக, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் ...

சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்  மாதவ் நேத்ராலயா கண் ...

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது – பிரதமர் மோடி

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ...

பேராசிரியர் பரமசிவனின் உருவப்படத்திற்கு RSS, பாஜகவினர் மரியாதை!

பேராசிரியர் பரமசிவனின் 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. எளிமையின் மறு உருவமாக ...

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு – தத்தாத்ரேய ஹோசபாலே

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் ...

வங்கதேச விவகாரம் : ஐ.நா. தலையிட ஆர்எஸ்எஸ் தீர்மானம்!

வங்கதேசத்தில் அடக்குமுறைக்கு ஆளான இந்துக்களைப் பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு சன்னேன்ஹள்ளியில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா ...

Page 1 of 6 1 2 6