பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் மரணம்!
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழந்தார். ராமநாதபுரம் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு ...