12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!
சபரிமலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ...
சபரிமலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ...
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...
வார விடுமுறையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டது முதல் ...
சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காகப் ...
சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தொடங்கி உள்ளது. பம்பையில் இருந்து 5 கிலோ மீட்டர் துாரத்தில் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கேரளாவில் ...
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, துவார பாலகர் சிலையில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சபரிமலை சன்னிதானம் அமைந்திருக்கூடிய ...
சபரிமலைக் கோயில் கருவறைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ...
சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி ...
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies