குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19-ம் தேதி சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிருந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19-ம் தேதி சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிருந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ...
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சபரிமலையில் மே 18, 19ஆம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மாதந்திர பூஜைக்காக வரும் ...
பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி ஆராட்டு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்காக அதிகாலை 5 மணிக்கு ...
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் 5 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும் என்றும், ஆராட்டு விழாவைத் ...
மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி ...
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் ...
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies