உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் ...
