போலி தேன் விற்பனை : மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கம் : உற்பத்தியாளர்கள் வேதனை!
போலி தேன் விற்பனையால், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...