முதலமைச்சரின் வருகைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயனாளிகள்!
முதலமைச்சரின் நலத்திட்ட விழாவில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் ...