சேலம் : 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது. கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட சத்யா நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ...