சேலம் : கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா ப்யணிகள் ...
