சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
சேலத்தில் 130 ஆண்டுகளாக வழிபட்டு வந்த சாமி சிலைகளை எடுத்துச் சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார். சாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி ...