சமயபுரம் கோயில் அருகே உறங்கிக்கொண்டு இருந்தவர் கார் மோதியதில் பலி!
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெற்கு வீதியில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெற்கு வீதியில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ...
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தெப்ப உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 6 ஆம் தேதி ...
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த கோமதி என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மர யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ...
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி திருச்சி ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies