சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ...