தூய்மை பணியாளர் தற்கொலை : திமுக பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு!
திருச்செந்தூர் அருகே சாதி தீண்டாமையால் உயிரிழந்த தூய்மை பணியாளர் இறப்பிற்குக் காரணமான திமுக பேரூராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரை ...