திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
திருப்பூரில் ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி ...
