தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் மதுரையில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்த தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்த தேர்தல் ...