திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக நிர்வாகி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது ...
