பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை – சிபிஆர் பேச்சு!
பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடந்த ...
பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடந்த ...
இளங்கலை பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்த யுஜிசி பரிந்துரை செய்துள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலை கழக மானிய குழு, வேத ...
இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆயிரத்து 8 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. ...
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் வேட்டி, குர்தா அணிந்து வீரர்கள் வித்தியாசமாக கிரிக்கெட் போட்டியை விளையாடினர்கள். இப்போட்டி வர்ணனை சமஸ்கிருதத்தில் செய்யப்பட்டது. சன்ஸ்கிரிதி பச்சாவோ மன்ச் என்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies