திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா – நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கூடுதல் நபர்களை அனுமதித்த காவல்துறை!
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் கூடுதல் நபர்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ...
