சாயல்குடியில் அரசுப் பள்ளி பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரசுப் பள்ளிக்கு செல்லும் பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று ...