இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!
சென்னை அடுத்த ஆவடியில் எஸ்.பி.ஐ. வங்கி இரவு முழுவதும் திறந்து கிடந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கையால் பல லட்சம் ரூபாய் தப்பியது. ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ...