இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!
சிவகங்கை ஆகாஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ...
