பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு- கஞ்சா இளைஞர்கள் வெறிச்செயல்!
திருச்சியில் பணம் கேட்டு கொடுக்க மறுத்த பால் வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர்கள் தப்பியோடினர். கருமண்டபத்தைச் சேர்ந்த ராஜா பால் வியாபாரம் செய்து வந்ததுடன் பெட்டிக்கடையும் நடத்தி ...