தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஜூலை ...