மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!
மதுரையில் 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...
