நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீலகிரிக்கு செல்லும் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்துகளை பறிமுதல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனம் மற்றும் மலை வாசஸ்தலங்கள் ...