அமைச்சர் பதவியில் தொடர செந்தில் பாலாஜிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை : அண்ணாமலை
உச்சநீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றும் உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் ...