செர்பியா : ஆறு போல் மாறிய சாலைகள் – மக்கள் பாதிப்பு!
செர்பியாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக செர்பியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் ...