ஏற்காட்டில் பெய்யும் சாரல் மழையால் கடும் குளிர் : மக்கள் பாதிப்பு!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாரல் மழையுடன், கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் அதிகாலை முதலே நிலவும் கடும் பனிமூட்டத்தால் முன்வரும் வாகனங்கள் ...
