சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு : குளிக்கத் தடை!
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் கனமழை ...