புரசைவாக்கம் பகுதியில் மழை நீருடன் தேங்கிய கழிவு நீர்!
சென்னை புரசைவாக்கம் அடுத்த சூளைப் பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ...