திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு கழிவு நீர் புகுந்ததால் மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் ...